tag:blogger.com,1999:blog-2173918477814022681.post3037763366855866371..comments2023-12-12T14:05:23.840+05:30Comments on பூச்சரம்: கூடங்குளம்பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-2173918477814022681.post-52247560610724988032012-03-31T16:01:43.231+05:302012-03-31T16:01:43.231+05:30நன்றி ஜோசபின் ..மக்களுக்கு முறையே தெரிவிக்கக் கூட ...நன்றி ஜோசபின் ..மக்களுக்கு முறையே தெரிவிக்கக் கூட முடியவில்லைஎன்றால் நாம் மக்களாட்சியில் இருந்து என்ன பயன் ...பூங்குழலிhttps://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-42100430906557377472012-03-30T09:52:13.069+05:302012-03-30T09:52:13.069+05:30Good Thinking and valuable questions. Why could n&...Good Thinking and valuable questions. Why could n't a chief minister talk through the TV channel even her own channel. In this case the authority won above the humanity and common people wish.J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-26701994307376307772012-03-21T15:54:45.904+05:302012-03-21T15:54:45.904+05:30சரியான கேள்விகள் ஆனால் அதற்கான பதில் சொல்பவர்கள் இ...சரியான கேள்விகள் ஆனால் அதற்கான பதில் சொல்பவர்கள் இந்த கேள்வியை படிப்பதில்லை. மக்கள் நாம் தான் இதைபடிக்கிறோம் சிந்திக்கிறோம். ஆனால் நமது கேள்விகளுக்கு பதில் சொல்லாதவர்களை மீண்டும் தலைவராக்கி மகிழ்கிறோம் அதுதான் நமது தலைவிதி.<br />மனம் ஏற்க மறுத்தாலும் உண்மைதான் ,அவர்கள் உண்மைகள் .நன்றி அருண் ராஜாமணி ,கணேஷ்பூங்குழலிhttps://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-55136636041123223112012-03-21T15:52:48.688+05:302012-03-21T15:52:48.688+05:30இது மக்களுக்கு பயன்தரும் என்று உறுதியாக நம்பினால் ...இது மக்களுக்கு பயன்தரும் என்று உறுதியாக நம்பினால் அதை செயல்படுத்த அரசுக்கு உரிமை இருக்கிறது .அதே போல மக்களுக்கு உரிய முறையில் விளக்கம் சொல்லும் கடமையும் இருக்கிறது .அதை செய்ய தவறுவது மக்களாட்சி இல்லை .<br />நன்றி அமுதவன்பூங்குழலிhttps://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-6809260208450066942012-03-21T15:52:39.573+05:302012-03-21T15:52:39.573+05:30இது மக்களுக்கு பயன்தரும் என்று உறுதியாக நம்பினால் ...இது மக்களுக்கு பயன்தரும் என்று உறுதியாக நம்பினால் அதை செயல்படுத்த அரசுக்கு உரிமை இருக்கிறது .அதே போல மக்களுக்கு உரிய முறையில் விளக்கம் சொல்லும் கடமையும் இருக்கிறது .அதை செய்ய தவறுவது மக்களாட்சி இல்லை .<br />நன்றி அமுதவன்பூங்குழலிhttps://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-65551218499884746622012-03-21T15:47:33.947+05:302012-03-21T15:47:33.947+05:30எல்லா தரப்பு வாதங்களையும் ஆராய அரசுக்கு பல கால அவக...எல்லா தரப்பு வாதங்களையும் ஆராய அரசுக்கு பல கால அவகாசமிருந்தது .ஆனாலும் ....நன்றி விச்சுபூங்குழலிhttps://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-44927947137833353352012-03-21T15:46:14.800+05:302012-03-21T15:46:14.800+05:301. கொஞ்சம் யோசித்து பாருங்கள் எப்படி அதனை மக்களையு...1. கொஞ்சம் யோசித்து பாருங்கள் எப்படி அதனை மக்களையும் தனி தனியாக சந்திக்கமுடியும் ?<br />ஏன் தேர்தல் நேரத்தில் மட்டும் இவர்களால் சந்திக்க முடிகிறது ....முக்கியமான அமைச்சர்களை அனுப்பி சொல்லுமாறு சொல்லியிருக்கலாம் .ஊடங்கங்களில் அரசு சார்பாக செய்திகள் வெளியிட்டிருக்கலாம் .நினைத்திருந்தால் செய்திருக்கலாம் <br /><br />2.மத்திய குழுவிடம் கேட்கப்பட்ட 50 கேள்விகளுக்கும் உரிய பதிலை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம் என்று சொன்னாரே திரு . உதயகுமார் , என் மக்களிடம் கொண்டு போய் அதை சேர்க்கவில்லை ..? <br />சரி அவர் கொண்டு போய் சேர்க்கவில்லை என்றே வைத்துக் கொள்ளுங்கள் ,மக்களின் சந்தேகத்தை போக்கும் கடமை அரசுக்கு இருக்கிறதா இல்லையா ?அதுவும் அவர்கள் சார்பாக போராடுபவர்கள் என்று சொல்பவர்கள் அதை செய்ய தவறும் போது ?<br /><br />3.அப்பாவி மக்களை ஏமாற்றியது தான் திரு. உதயகுமார் செய்த மாபெரும் தவறு.<br />அப்பாவி மக்களை அவர் ஏமாற்றினார் என்றால் அவர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிடுவது அதற்கு தீர்வாகுமா ?<br /><br /><br />உங்கள் வருகைக்கு நன்றி இருதயம் அவர்களேபூங்குழலிhttps://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-9800895399911127272012-03-21T06:00:20.606+05:302012-03-21T06:00:20.606+05:30மிக நியாயமான கேள்விகள்! பதில்...?மிக நியாயமான கேள்விகள்! பதில்...?பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-45751674538127923462012-03-21T00:05:20.308+05:302012-03-21T00:05:20.308+05:30நெற்றியடி கேள்விகள்நெற்றியடி கேள்விகள்பலசரக்குhttps://www.blogger.com/profile/00172481142158445482noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-78317838053918190402012-03-20T23:22:16.029+05:302012-03-20T23:22:16.029+05:30சரியான கேள்விகள் ஆனால் அதற்கான பதில் சொல்பவர்கள் இ...சரியான கேள்விகள் ஆனால் அதற்கான பதில் சொல்பவர்கள் இந்த கேள்வியை படிப்பதில்லை. மக்கள் நாம் தான் இதைபடிக்கிறோம் சிந்திக்கிறோம். ஆனால் நமது கேள்விகளுக்கு பதில் சொல்லாதவர்களை மீண்டும் தலைவராக்கி மகிழ்கிறோம் அதுதான் நமது தலைவிதிAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-46622188779459803652012-03-20T21:52:16.907+05:302012-03-20T21:52:16.907+05:30கூடங்குளம் விஷயத்தில் மிகச்சரியான அணுகுமுறையுடன்கூ...கூடங்குளம் விஷயத்தில் மிகச்சரியான அணுகுமுறையுடன்கூடிய கேள்விகளைக் கேட்டிருக்கிறீர்கள். இவ்வளவு பாதுகாப்பானதாக அணு உலை இருக்கும்போது எதற்காக இத்தனைத் தாமதம்? அங்கே போராடிக்கொண்டிருக்கிறவர்கள் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் இல்லை. மக்கள்... அதிலும் தொண்ணூறு சதம் பெண்கள். அவர்களிடத்திலே சென்று முதல்வர் விளக்கம் தெரிவித்து உரையாற்றியிருக்கலாம் இல்லையா?<br />ஒரு மாதத்திற்கும் மேலாக சங்கரன்கோவில் தெருக்களில் உலவிக்கொண்டிருந்த அமைச்சர்களைக் கூப்பிட்டு கூடங்குளம் தொடர்பான முடிவினை எடுத்துவிட்டு அதனை உடனடியாக அமல்படுத்துவாராம்....<br />இத்தனை மாதங்களும் போராடிய அந்த மக்களை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-86786643641735846802012-03-20T21:31:05.687+05:302012-03-20T21:31:05.687+05:30கூடங்குளம் பாதுகாப்பானது என முதல்வர் மக்களுக்கு அற...கூடங்குளம் பாதுகாப்பானது என முதல்வர் மக்களுக்கு அறிவித்துவிட்டு முன்னமே திறந்திருக்கலாம். இடைத்தேர்தல் வரை காத்திருந்தது உண்மையிலேயே மலின அரசியல்தான்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-3308569896013573222012-03-20T21:21:53.998+05:302012-03-20T21:21:53.998+05:30நண்பருக்கு வணக்கம் ,
உங்களின் கேள்விகள் எனக்கு கொ...நண்பருக்கு வணக்கம் ,<br /><br />உங்களின் கேள்விகள் எனக்கு கொஞ்சம் வியப்பாக தான் தெரிகிறது ..<br /><br />நீங்கள் மக்களை சந்திக்கவேண்டும் என்று சொல்லுகிறீர்கள் . நான் தவறு என்று சொல்லவில்லை. கொஞ்சம் யோசித்து பாருங்கள் எப்படி அதனை மக்களையும் தனி தனியாக சந்திக்கமுடியும் ...? எனவே தான் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லி கொள்ளுகிற போராட்ட குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது என்பதை எப்படி நீங்கள் மறந்து போனீர்கள் ...? <br /><br />மத்திய குழுவிடம் கேட்கப்பட்ட 50 கேள்விகளுக்கும் உரிய பதிலை மக்களிடம் கொண்டு பொய் சேர்ப்போம் என்று சொன்னாரே திரு . உதயகுமார் , என் மக்களிடம் கொண்டு போய் அதை சேர்க்கவில்லை ..? பதிலை படித்து கூட பார்க்காமல் நாங்கள் அதை ஏற்றுகொள்ள மாட்டோம் என்றாரே ...! நீங்கள் அதை கேட்கமாட்டீர்களா ...?<br /><br />அப்பாவி மக்களை ஏமாற்றியது தான் திரு. உதயகுமார் செய்த மாபெரும் தவறுஇருதயம்https://www.blogger.com/profile/07865644682801733000noreply@blogger.com