tag:blogger.com,1999:blog-2173918477814022681.post3179563824784128071..comments2023-12-12T14:05:23.840+05:30Comments on பூச்சரம்: கரும்புக் கொள்ளை பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2173918477814022681.post-652490629110587232014-09-19T23:10:03.627+05:302014-09-19T23:10:03.627+05:30வாழ்வாதாரமே இவர்களுக்கு சிக்கலாக இருக்கும் போது இவ...வாழ்வாதாரமே இவர்களுக்கு சிக்கலாக இருக்கும் போது இவர்கள் வேறு எதை பற்றி சிந்திக்க முடியும் எழில் ?ஆனால் மிகவும் விவரமாக இருக்கிறார்கள் என்பது நிஜமே பூங்குழலிhttps://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-55907262475307986672014-09-19T16:06:19.511+05:302014-09-19T16:06:19.511+05:30இந்தச் செய்தியை கேள்விப்படவே சங்கடமாய் இருக்கிறது....இந்தச் செய்தியை கேள்விப்படவே சங்கடமாய் இருக்கிறது.. இவர்களும் இவ்வளவு தெளிவாக இருந்தும் ஓட்டு வங்கியை நிர்வகிக்கும் உரிமையை ஏன் எடுத்துக்கொள்ளவதில்லைezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-77559366135583157152014-09-19T08:44:56.723+05:302014-09-19T08:44:56.723+05:30மிக்க நன்றி மகேந்திரன் .அவர் சொன்ன பல செய்திகள் எ...மிக்க நன்றி மகேந்திரன் .அவர் சொன்ன பல செய்திகள் எனக்கு அதிர்ச்சியாக இருந்தன .இதில் அரசும் வியாபாரிகளும் திட்டமிட்டே விவசாயிகளை தலையெடுக்க முடியாத படி செய்கின்றன .பூங்குழலிhttps://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-82683900694313838842014-09-19T04:46:57.862+05:302014-09-19T04:46:57.862+05:30அப்படி மிகவும் சிரமப்பட்டு வளர்த்த கரும்புகளை குறை...அப்படி மிகவும் சிரமப்பட்டு வளர்த்த கரும்புகளை குறைந்த விலைக்கு <br />கொள்முதல் செய்து.. சர்க்கரை மற்றும் மொலாசஸ் எனும் திரவம் தயாரித்து <br />வெளிநாடுகளுக்கு விற்பனை செய்கிறார்கள்...<br />நம்ம ஊர் கரும்பு சர்க்கரை ஒரு கப்பல் கொடுத்தால்... 3 மடங்கு பீட்ரூட் சர்க்கரை <br />பண்டமாற்று முறையில் வாங்கி கொள்கிறார்கள்..<br />என்ன கொடுமை இது..<br />விவசாயி வயிற்றில் அடிக்க அடிக்க <br />அது நாட்டுக்கு பெரும் கேடு என்பது மட்டும் உண்மை...<br />அருமையான பகிர்வு சகோதரி...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.com