tag:blogger.com,1999:blog-2173918477814022681.post3230676192993801504..comments2023-12-12T14:05:23.840+05:30Comments on பூச்சரம்: ஏன் பெண்ணென்று ?பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2173918477814022681.post-70298166759489394182014-09-17T08:47:17.191+05:302014-09-17T08:47:17.191+05:30நன்றி ரூபன் /இராஜராஜேஸ்வரி நன்றி ரூபன் /இராஜராஜேஸ்வரி பூங்குழலிhttps://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-12383932936737074962014-09-17T06:19:15.824+05:302014-09-17T06:19:15.824+05:30வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிம...வணக்கம்<br /> இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட முகவரி இதோ.<br />http://blogintamil.blogspot.com/2014/09/blog-post_17.html?showComment=1410913974598#c5092225308690744254<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-<br />கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-31078749486729735742011-12-07T16:04:08.222+05:302011-12-07T16:04:08.222+05:30நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே பிச்சுமணி அவர்களே...நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே பிச்சுமணி அவர்களே ...மீறினால் என்னாகுமோ என்ற அச்சத்துடன் இருப்பவர்களுக்கு மீற தைரியம் எங்கிருந்து வரும் ?பூங்குழலிhttps://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-75502166916173963152011-12-07T15:03:38.126+05:302011-12-07T15:03:38.126+05:30paavam . adanginal adukkuvar. mirinal miralvarkal...paavam . adanginal adukkuvar. mirinal miralvarkal.v.pitchumanihttps://www.blogger.com/profile/17439242296996609482noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-1690411802185819782011-11-14T19:09:48.070+05:302011-11-14T19:09:48.070+05:30கருத்துக்கு நன்றி ஜெயராம்கருத்துக்கு நன்றி ஜெயராம்பூங்குழலிhttps://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-1899912377054824642011-11-12T23:35:14.582+05:302011-11-12T23:35:14.582+05:30பரிதாபம் ஏற்படுத்துகிறது அந்த பெண்ணின் நிலைமைபரிதாபம் ஏற்படுத்துகிறது அந்த பெண்ணின் நிலைமைThooralhttps://www.blogger.com/profile/02072614118109192207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-18232800768456238602011-11-08T09:25:57.309+05:302011-11-08T09:25:57.309+05:30இதில் பரிதாபத்துக்கு உரியது அந்த பெண் மட்டுமல்ல அந...இதில் பரிதாபத்துக்கு உரியது அந்த பெண் மட்டுமல்ல அந்த கணவரும் தான் .தன் நோய் வெளியே தெரிந்து விடுமோ என்ற பயமே அவரை மனநோயாளியாக மாற்றிவிட்டிருக்கிறது .அவருக்கு மனநல ஆலோசனை தேவை என்று சொன்ன பொது அந்த பெண் அதை ஏற்றுக் கொள்ளவில்லை .<br />உங்கள் உணர்வுகளுக்கு நன்றி ராஜா ,தோழர் ம பா ,கணேஷ் ,அய்யா வை கோ,அவர்கள் உண்மைகள் <br /> .பூங்குழலிhttps://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-47609041197903776702011-11-08T09:22:24.574+05:302011-11-08T09:22:24.574+05:30இப்படிபட்ட பெண்கள் இன்னும் இருக்கிறார்களா என்பதை ந...இப்படிபட்ட பெண்கள் இன்னும் இருக்கிறார்களா என்பதை நினைத்து வருத்தப்படுவதா இல்லை ஆச்சிரியப்படுவதா என்று தெரியவில்லை. இந்த மாதிரியுள்ள அயோக்கியங்களுக்கு எல்லாம் எங்க இருந்துதான் இந்த மாதிரி பெண்கள் கிடைக்கிறார்களோ?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-59739866896039088192011-11-08T07:14:45.691+05:302011-11-08T07:14:45.691+05:30தன்மேல் மேல் நம்பிக்கை இல்லாதவன்தான் பிறர்மேல் அவ ...தன்மேல் மேல் நம்பிக்கை இல்லாதவன்தான் பிறர்மேல் அவ நம்பிக்கைக் கொள்கிறான். 'விட்டுவிடுதலையாகி பறப்பாய் அந்த சிட்டுக் குரிவியைபோலே...' என்ற பாரதியின் வரிகள்தான் ஞாபகம் வருகிறது. நமது குடும்பச் சூழலில் (சுழல்) அது சாத்தியம் இல்லாத ஒன்றாகவும் இருக்கிறது.....?!-தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-82675130186610293822011-11-08T06:43:44.456+05:302011-11-08T06:43:44.456+05:30மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை இன்னும் முழுமையா...மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை இன்னும் முழுமையாகக் கொளுத்தி விடவில்லை என்பது புரிகிறது. ஆனாலும் வீட்டிற்குள்ளேயே பெண்ணைப் பூட்டி வைப்பது டூ மச்! அந்தப் பெண்ணின் மேல் பரிதாபமும், ஏன் இப்படி (தேவையற்றதற்ககெல்லாம்) அடங்கிப் போகிறாய் என்று கோபமும் ஒரே நேரம் எழுகிறது பூங்குழலி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-30373081610020767362011-11-08T00:06:39.520+05:302011-11-08T00:06:39.520+05:30சிலருக்கு இதுபோன்ற நரக வாழ்க்கை அமைந்து விடுகிறது....சிலருக்கு இதுபோன்ற நரக வாழ்க்கை அமைந்து விடுகிறது. கேட்கவே மிகவும் கஷ்டமாகத்தான் உள்ளது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-43502491568459248342011-11-07T18:26:58.350+05:302011-11-07T18:26:58.350+05:30பரிதாபம்பரிதாபம்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.com