tag:blogger.com,1999:blog-2173918477814022681.post5395702042875018748..comments2023-12-12T14:05:23.840+05:30Comments on பூச்சரம்: தாலிபூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2173918477814022681.post-25893904468004953572010-02-04T09:19:57.141+05:302010-02-04T09:19:57.141+05:30//எடுத்தவர் எதற்காக அதை எடுத்தார் , எதற்காக திரும்...//எடுத்தவர் எதற்காக அதை எடுத்தார் , எதற்காக திரும்ப தந்தார் ? //<br /><br />அவர் எடுத்ததை விட... திருப்பிக் கொடுப்பதற்கு ஒரு மனசு வேணும்...<br />நாம் அதைப்பாராட்டலாம்....sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-40062052415482118672010-02-04T08:57:23.457+05:302010-02-04T08:57:23.457+05:30தாலியைக் கழட்டுனா.....பொம்பளை இல்லையா? அச்சச்சோ......தாலியைக் கழட்டுனா.....பொம்பளை இல்லையா? அச்சச்சோ...........<br /><br /><br />இதே அச்சச்சோ தான் இங்கேயும்பூங்குழலிhttps://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-5914395943328765072010-02-02T09:16:00.529+05:302010-02-02T09:16:00.529+05:30அதுக்குத்தான் பாத்ரூமை விட்டு வெளியே வருமுன் எதாவத...அதுக்குத்தான் பாத்ரூமை விட்டு வெளியே வருமுன் எதாவது விட்டுப்போச்சான்னு பார்க்கணும்.<br /><br />ஹொட்டேலில் தங்கிட்டு அறையைக் காலி செய்யும்போது ஒருமுறைக்கு ரெண்டுமுறையா கழட்டிவச்ச நகை, விட்டுப்போன பொருள்ன்னு பார்த்துக்கிட்டால் நல்லது.<br /><br />தாலியைக் கழட்டுனா.....பொம்பளை இல்லையா? அச்சச்சோ...........துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-86673462170510753622010-02-02T08:36:59.929+05:302010-02-02T08:36:59.929+05:30கொடுப்பதற்காக எடுத்தாரோ
:))
இந்திராகிசரவணன் wrote...கொடுப்பதற்காக எடுத்தாரோ<br />:))<br /><br />இந்திராகிசரவணன் wrote...<br />எடுக்காமல் இருப்பதை விட, எடுத்துவிட்டு பின் கொடுப்பதற்கு ஒரு துணிச்சல் வேண்டும்...அறிவுரையின் பேரில் தன் குற்றத்தைமறைக்க முயன்றாலும் அவளே வீரமானவள்...<br /><br /><br /><br />அந்தப் பெண்ணின் அழுகையைப் பார்த்து திரும்ப தந்திருக்கலாம் இல்லை தாலியை கழட்டியதற்கு கஷ்டப்படட்டும் என்று நினைத்து அழ விட்டு தந்திருக்கலாம் ?எப்படி <br />ஆனாலும் திரும்ப தர அதிக துணிவு வேண்டும் என்பது உண்மைதான் .பூங்குழலிhttps://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-31195334937944810582010-02-01T19:10:20.974+05:302010-02-01T19:10:20.974+05:30திரும்ப கிடைச்ச வரை சந்தோஷம் தான்.. இதான் தாலி பாக...திரும்ப கிடைச்ச வரை சந்தோஷம் தான்.. இதான் தாலி பாக்கியமோ?அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-9419047503517747062010-02-01T16:41:02.162+05:302010-02-01T16:41:02.162+05:30:-)கொடுப்பதற்காக எடுத்தாரோ?!!:-)கொடுப்பதற்காக எடுத்தாரோ?!!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.com