tag:blogger.com,1999:blog-2173918477814022681.post542123454842957167..comments2023-12-12T14:05:23.840+05:30Comments on பூச்சரம்: மனதில் புற்று பூங்குழலிhttp://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2173918477814022681.post-28404011566346233772014-02-10T23:02:06.602+05:302014-02-10T23:02:06.602+05:30நோய் பற்றிய சரியான புரிதல் மக்கள் மத்தியில் மட்டு...நோய் பற்றிய சரியான புரிதல் மக்கள் மத்தியில் மட்டுமல்ல மருத்துவத்துறையிலும் இல்லாதிருப்பதே இத்தகைய நடப்புகளுக்கு காரணம் ..பூங்குழலிhttps://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-75763301045756236952014-02-10T17:57:11.640+05:302014-02-10T17:57:11.640+05:30வணக்கம்
அன்பு என்றால் என்ன என்பதை புரியாத செவிலிய...வணக்கம்<br /><br />அன்பு என்றால் என்ன என்பதை புரியாத செவிலியர் என்றுதான் சொல்லவேண்டும்.<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-55085571775820796062014-02-10T08:02:55.457+05:302014-02-10T08:02:55.457+05:30அந்த செவிலியர் சேவைக்காக வேலை செய்யவில்லை போல...அந்த செவிலியர் சேவைக்காக வேலை செய்யவில்லை போல...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-20707760847790603702014-02-10T04:46:11.967+05:302014-02-10T04:46:11.967+05:30சமூகம் நிறைய மாறவேண்டும். மருத்துவத்துறையில் இருப்...சமூகம் நிறைய மாறவேண்டும். மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்குதான் மற்றவர்களை விடவும் அதிகப்படியான விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் இருக்கவேண்டும். எத்தனைப் பேர் அன்பாக இருந்தாலும் ஒருவரது ஆறுதலற்ற செய்கைதானே நோயாளியில் அடிமனத்தில் ஆழமாகப் பதிந்துவிடுகிறது. அப்பெண்ணின் பயம் நியாயமானதே...கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2173918477814022681.post-80613786148657610082014-02-10T04:45:40.753+05:302014-02-10T04:45:40.753+05:30தலைப்பு ரொம்பச் சரி!
இப்படியும் மனிதர்கள் இருக்கா...தலைப்பு ரொம்பச் சரி!<br /><br />இப்படியும் மனிதர்கள் இருக்காங்களே:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com