Sunday 8 November 2015

மழை








பல நாள் சென்று
இன்று வந்தது
மழை


சாரல்  போல
எங்கோ
சில துளிகள்
எனாமல்

வானம் சுருக்கி
இடி மின்னல்
என பெருமழையாய்

எனை காணவென
இன்று
வந்தது மழை

என்ன கொண்டு வந்தாய்
எனை காண என

வேறு எதை கொண்டு வரவென
தலை கோதி
கன்னமிழைத்து
எனை கொண்டு தந்தேன்
என்றது
மழை


7 comments:

Yaathoramani.blogspot.com said...

மழையை இரசித்து
இரசிக்கத் தந்த கவிதை
மழைபோலவே அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இரசிக்கவைக்கும் வரிகள்
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

பூங்குழலி said...

ரசித்து பாராட்டியதற்கு நன்றி.ரமணி அவர்களே

பூங்குழலி said...

நன்றி தனபாலன்.தீப திருநாள் வாழ்த்துகள்

பூங்குழலி said...

என் நன்றி கலந்த தீபாவளி நல்வாழ்த்துகள் உங்களுக்கு ரூபன்

பூங்குழலி said...

நன்றி யாழ்பாவாணன்