மழை பெய்யும்
என்று சொன்னீர்கள் ,
குடையோடு சுற்றிக்கொண்டிருந்தோம் .
மழை பெய்யாது என்று சொன்ன நாளில் ,
கொட்டிய மழையில் நனைந்தோம்.
ஏதேனும் ஒருநாளில்
நீங்கள்
பெய்யும் எனும்போது
பெய்கிறது மழை.
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து
மழை பெய்யும்
என்று சொன்னீர்கள் ,
குடையோடு சுற்றிக்கொண்டிருந்தோம் .
அம்மா அப்பா அக்க்ஷரா