சொல்லிவிட முடிவதில்லை
இப்பொழுதெல்லாம் ..
எதைக் குறித்தேனும்
எவர் பொருட்டேனும்
நிதானிக்க வேண்டியிருக்கிறது
நிதானித்தே பேசிப் பயின்றதில்
என் சொற்கள்
காற்றில் அலைந்தபடியே இருக்கின்றன
உன்னுடையவை நாங்கள்
என என் காதில் கிசுகிசுத்தப்படி .........
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து
அம்மா அப்பா அக்க்ஷரா
2 comments:
அருமை.
வாழ்த்துகள்.
உங்கள் பாராட்டுக்கு நன்றி
Post a Comment