மார்பகம் அரித்துப் போய் ,புண்ணாகி ,சீழ் வடிந்து ,புழுக்கள் வைத்து பார்க்கவே அத்துணை அருவருப்பாக இருந்தது .துர்நாற்றம் வேறு .
பல கேள்விகள் இன்று நினைக்கும் போதும் என் மனதில் தோன்றும்
இது உடனடி சிகிச்சை தேவைப் படும் விஷயம் கூடவா அத்தனை நாள் தெரியாமல் போயிருக்கும் ?
கூட இருந்தவர்கள் இதை கவனியாமல் விட்டது எப்படி ?
புழுக்கள் சேரும் வரை அந்த வேதனையை அவர் எவ்வாறு பொறுத்துக் கொண்டிருந்தார் ?
நான் பார்த்து இது போன்ற ஓரிருவரை ,இது போல் எத்தனையோ பேர் மருத்துவமனைகளை தொடாமல் மடிந்து கொண்டிருக்கிறார்கள் .